×

திருச்சி அருகே இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்யப்பட்ட 2 குழந்தைகள் மீட்பு

திருச்சி: திருச்சியில் 2 இடங்களில் இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்யப்பட்ட 2 குழந்தைகளை காவல்துறை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். ஒரு குழந்தையை ரூ.7,000-க்கும் மற்றோரு குழந்தையை ரூ.3 லட்சத்துக்கும் விற்பனை செய்த இடைத்தரகர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Tags : children ,brokers ,Trichy. 2 ,Trichy , Trichy, Mediator, Sales, Children Rescue
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...