×

திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்துக்கு சென்ற கனிமொழி எம்.பி, ஈச்சனாரி என்ற இடத்தில் தடுத்து நிறுத்த போலீஸ் முயற்சி

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஆர்ப்பாட்டத்திற்கு சென்ற கனிமொழி எம்பி, ஈச்சனாரி என்ற இடத்தில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். போலீஸ் தடுத்து நிறுத்தியதை அடுத்து கனிமொழி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். …

The post திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்துக்கு சென்ற கனிமொழி எம்.பி, ஈச்சனாரி என்ற இடத்தில் தடுத்து நிறுத்த போலீஸ் முயற்சி appeared first on Dinakaran.

Tags : Kanimozhi ,DMK ,Echanari ,Coimbatore ,Kanimozhi MP ,Dinakaran ,
× RELATED கனிமொழி அமைச்சராவதற்கான காலம்...