×

சென்னை விமான நிலையத்தில் 2 பயணிகளிடம் இருந்து ரூ.19 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த 2 பயணிகளிடம் ரூ.19 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முஸ்தபா, சிக்கந்தர் ஆகியோரிடம் 348 கிராம் தங்கம் சிகரெட் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : passengers ,Chennai airport ,airport ,Chennai , Chennai, airport, 2 passenger, Rs.19 lakh, gold, seized
× RELATED அதிக பயணிகளை கையாண்டதில் சென்னை விமான நிலையம் 3வது இடம்..!!