×

குரூப்-2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 2 பேரை கைது செய்தது சிபிசிஐடி

சென்னை: குரூப்-2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 2 பேரை சிபிசிஐடி கைது செய்தது. பட்டுக்கோட்டையை சேர்ந்த வெங்கடேஸ்வரன், முசிறியை சேர்ந்த வில்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  ராதா என்பவர் மூலம் ஜெயகுமாரிடம் ரூ.7 லட்சம் கொடுத்து முறைகேடு செய்துள்ளார்.


Tags : selection scandal ,CBCID ,Group-2A , Group-2A selection, abuse, arrest, CBCID
× RELATED ஆருத்ரா மோசடி வழக்கில் கைது...