×

டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் சரணடைந்த இடைத்தரகர் ஜெயக்குமாருக்கு 7 நாள் சிபிசிஐடி காவல் : சென்னை எழும்பூர் நீதிமன்றம்

சென்னை : டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் சரணடைந்த இடைத்தரகர் ஜெயக்குமாருக்கு 7 நாள் சிபிசிஐடி காவல் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலீசார் 10 நாள் கேட்ட நிலையில், எழும்பூர் நீதிமன்றம்  7 நாள் காவலில் எடுக்க விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி தந்துள்ளது. டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் தேடப்பட்டு வந்த ஜெயக்குமார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தார்.


Tags : Intermediary jayakumar , DNBSC, Abuse, CBCID, Egmore Court
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தேர்வு முறைகேடு...