×

தஞ்சை மாரியம்மன் கோவில் பகுதியில் காரில் கடத்தி வந்த 30 கிலோ கஞ்சா பறிமுதல் : 3 பேர் கைது

தஞ்சை : தஞ்சை மாரியம்மன் கோவில் பகுதியில் காரில் கடத்தி வந்த 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கார் ஓட்டுநர் சதீஷ், கஞ்சா வியாபாரி ராஜேந்திரன், பாண்டியன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : area ,Thanjavur Mariamman ,temple area , Tanjay, Mariamman, Kovil, Ganja, confiscation, car driving
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...