×

விழுப்புரத்தில் பெட்ரோல் பங்க் மேலாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திருச்சி நீதிமன்றத்தில் ஒருவர் சரண்

திருச்சி: விழுப்புரத்தில் பெட்ரோல் பங்க் மேலாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திருச்சி நீதிமன்றத்தில் ஒருவர் சரண் அடைந்தார். நேற்று முன்தினம் பெட்ரோல் பங்க் மேலாளர் சீனிவாசன் நாட்டு வெடிகுண்டு வீசி, வெட்டி கொலை செய்யப்பட்டார்.

Tags : Charan ,court ,petrol punk manager ,Trichy ,Villupuram ,Trichy Court , Petrol punk manager killed, Trichy court in case
× RELATED வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை...