×

விவசாயத்துறை சார்பில் கண்காட்சி நடைபெறும், அதில் 200 அரங்குகள் அமைக்கப்படும்: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

சேலம்: விவசாயத்துறை சார்பில் கண்காட்சி நடைபெறும், அதில் 200 அரங்குகள் அமைக்கப்படும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  2 நாட்கள் விவசாயத்துறை கண்காட்சி நடைபெறும், அதன்முலம் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெறுவர். மற்ற மாநிலங்கள் திரும்பி பார்க்கும் அளவிற்கு கால்நடை பூங்கா அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.


Tags : Udumalai Radhakrishnan ,exhibition ,Agriculture Department ,halls , Udumalai Radhakrishnan, Minister of Agriculture
× RELATED வறட்சியிலிருந்து பயிர்களை...