×

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 4 பேர் கைது

சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த எம்.ஜே.தீபக், செய்யாறைச் சேர்ந்த வினோத்குமார், அருண் பாலாஜி, கூடங்குளம் சு.தேவி ஆகியோர் கைது சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.


Tags : Tienpiesci Four ,arrests ,exam scandal ,TNPSC , TNPSC, erection, more, 4 people, arrested
× RELATED பெங்களூரு ராமேஸ்வரம் உணவக...