×

எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 20 பேர் மீதும் வழக்குப்பதிவு

நெல்லை: களியக்காவிளையில் எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 20 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்ய போலீஸ் முடிவு செய்துள்ளது. எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலையில் 7 பேருக்கு நேரடியாகவும், 15 பேருக்கு கூட்டுத் தொடர்பும் இருப்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

Tags : murder ,SSI Wilson , Murder
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...