×

திருவல்லிக்கேணியில் சிம்சன் அருகே பெரியார் சிலையை அவமதித்தவர் கைது

சென்னை: திருவல்லிக்கேணியில் சிம்சன் அருகே பெரியார் சிலையை அவமதித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராயபுரத்தில் துப்புரவுத் தொழிலாளியாக பணிபுரியும் நரசிம்மலுவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Tags : Periyar ,statue ,Simpson ,Tiruvallikeni Tiruvallikeni , Statue of Tiruvallikeni, Periyar, arrested
× RELATED 2024-25க்கான மாணவர் சேர்க்கைக்கு...