×

எல்.ஐ.சி. பங்குகளை IPO மூலம் பங்கு சந்தைகள் வழியாக தனியாருக்கு விற்பனை செய்வது மிகவும் ஆபத்தானது: ராமதாஸ் ட்விட்

சென்னை: எல்.ஐ.சி. பங்குகளை IPO மூலம் பங்கு சந்தைகள் வழியாக தனியாருக்கு விற்பனை செய்வது மிகவும் ஆபத்தானது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது பொன்முட்டையிடும்  வாத்தை அறுப்பதற்கு சமமானது. இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


Tags : LIC ,Ramadas Dwight , LIC Stock, Stock Markets, Ramadas Dwight
× RELATED அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. செய்த ...