டெல்லி: டெல்லியில் ஜாமியா பல்கலை. அருகே துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டது. துப்பாக்கிச்சூடு போன்ற வன்முறையில் ஈடுபடுவோருக்கு பேஸ்புக் இடமளிக்காது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தை போற்றுதல், ஆதரிப்பது போன்ற கருத்துப் பதிவுகளும் நீக்கப்படும் எனவும் பேஸ்புக் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.