×

சென்னை கலாச்சேத்திரா அரங்கில் நடைபெற இருந்த புத்தக வெளியீட்டு விழாவுக்கு வழங்கிய அனுமதியை திரும்பப் பெற்றது வெட்கக்கேடானது: ப.சி. ட்விட்

டெல்லி: சென்னை கலாச்சேத்திரா அரங்கில் நடைபெற இருந்த புத்தக வெளியீட்டு விழாவுக்கு வழங்கிய அனுமதியை திரும்பப் பெற்றது வெட்கக்கேடானது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். கர்நாடக எழுத்தாளர் டிஎம் கிருஷ்ணாவின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.


Tags : withdrawal ,book launch ,Dwight ,Revocation ,Culture Hall , Book launch ceremony, permit, pc. Dwight
× RELATED பாஜக தேசிய தலைவரான ஜெ.பி.நட்டா,...