சென்னை: சமூக வலைத்தளங்களில் ஆபாசமாகவும், அவதூறாகவும் கருத்துக்களை பரப்புவர்களின் பட்டியலை சேகரித்து அறிக்கை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஆபாச பதிவு குறித்த பட்டியலை சேகரித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று சைபர் கிரைம் ஏ.டி.ஜி.பிக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.