×

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது

நெல்லை: நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுவதால் ஜனவரி 27-ம் தேதி வரை பாபநாசம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


Tags : Kalakkad ,Mundandurai Tiger Reserve , Tiger Conservation and Wildlife Survey in Kalukkadu, Mundandurai
× RELATED மாவடியில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு