×

மேட்டுப்பாளையம் அருகே பாலமலை வனப்பகுதியில் காட்டு யானை தாக்கி பெண் உயிரிழப்பு

கோவை: மேட்டுப்பாளையம் அருகே பாலமலை வனப்பகுதியில் காட்டு யானை தாக்கி பெண் உயிரிழந்துள்ளார். காட்டு யானை தாக்கியதில் தனியார் மருத்துவமனை ஊழியர் புவனா உயிரிழந்தார்.


Tags : elephant attack ,forest ,Mettupalayam Mettupalayam ,Palamalai ,Palamalai Forest , Female elephant, Palamalai forest ,Mettupalayam
× RELATED தொட்டபெட்டா வனத்தில் காட்டு தீ