டெல்லி: அனைத்து அரசு பொது போக்குவரத்து வாகனங்களையும் மின்சார வாகனங்களாக மாற்றுவது குறித்து பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அனைத்து அரசு வாகனங்களையும் படிப்படியாக மின்சார வாகனங்களாக மாற்றக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.