×

திரிபுராவில் நிலவிவந்த புரு அகதிகள் பிரச்சினைக்கு மத்திய அரசு தீர்வு

டெல்லி: திரிபுராவில் நிலவிவந்த புரு அகதிகள் பிரச்சினைக்கு மத்திய அரசு தீர்வு கண்டுள்ளது. மேலும் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா புரு பிரதிநிதிகள் இடையே ஒப்பந்தம் அளித்தார். திரிபுராவில் புரு அகதிகளை குடியமர்த்த 600 கோடி திட்டத்தை அமித்ஷா அறிவித்தார். மேலும் மிசோரத்தில் நடைபெற்ற வன்முறையால் புரு இன மக்கள் திரிபுராவுக்கு குடிபெயர்ந்தனர்.



Tags : Central Government ,Tripura ,Buru ,government , Central government's, solution,Buru refugee, problem in Tripura
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...