×

தமிழ்க்குடியின் திருநாளாம் பொங்கல் திருநாள் சிறப்பாக கொண்டாட மக்களுக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வாழ்த்து

புதுச்சேரி: தமிழ்க்குடியின் திருநாளாம் பொங்கல் திருநாள் சிறப்பாக கொண்டாட மக்களுக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழர்களால் கொண்டாடப்படும் பண்டிகைகள் வெறும் சடங்குகள் அல்ல, நம் வாழ்வியலோடு தத்துவங்கள் அவை என நாராயணசாமி தெரிவித்தார். தைத்திருநாளில் முட்டுக்கட்டைகளை நீக்கி, நம் மாநிலத்திற்கு வளர்ச்சியினையும் மக்களுக்கு செழிப்பினையும் அளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Narayanasamy ,Puducherry ,Tamil Nadu , Tamilnadu, Thirunal, Pongal, People, Puducherry Chief Minister Narayanasamy
× RELATED புதுச்சேரியில் உடல் பருமன்...