×

சமூக ஆர்வலர் முகிலனுக்கு விதிக்கப்பட்ட ஜாமின் நிபந்தனையை தளர்த்தியது உயர்நீதிமன்றம்

சென்னை: சமூக ஆர்வலர் முகிலனுக்கு விதிக்கப்பட்ட ஜாமின் நிபந்தனையை உயர்நீதிமன்றம் தளர்த்தியது. பாலியல் குற்றச்சாட்டில் கைதான சமூக ஆர்வலர் முகிலன் ஜாமினில் விடுதலை ஆனார். இதனை தொடர்ந்து, முகிலன் 2 நாட்களுக்கு ஒருமுறை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் கையெழுத்திட நிபந்தனை அளிக்கப்பட்டுள்ளது.

Tags : Mukhilan ,High Court , Social activist Mukhilan, bail, conditioned, relaxed, High Court
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...