×

வானிலை காரணமாக துபாயில் இருந்து சென்னைக்கு வரும் 5 விமானங்கள் தாமதம்: பயணிகள் அவதி

சென்னை: துபாயில் நிலவும் மோசமான வானிலை காரணமாக சென்னைக்கு வரும் 5 விமானங்கள் 3 மணி நேரம் தாமதமாக வந்துள்ளது. சென்னையில் இருந்து துபாய் செல்லும் விமானங்களும் தாமதாமாக செல்வதால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.


Tags : flights ,Dubai ,Chennai , Dubai, Chennai, flights delayed
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...