×

மறைமுக தேர்தலில் முறைகேடுகள் நடந்தது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமியிடம் திமுக சார்பில் புகார்

சென்னை: மறைமுக தேர்தலில் முறைகேடுகள் நடந்தது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமியிடம் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் புகாரளித்தனர்.


Tags : Palanisamy ,election ,DMK ,Thirumarugal ,Vedaranyam ,Salem ,Union Committee Chairman ,Thoothukudi , Thirumarugal, Vedaranyam, Salem, Thoothukudi, Union Committee Chairman, Athmika, Victory
× RELATED வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள...