தமிழகம் விருதுநகர் அருகே நரிக்குடி ஒன்றிய அலுவலகத்தில் டிஎஸ்பிக்கு அரிவாள் வெட்டு Jan 11, 2020 அலுவலகம் விருதுநகர் யூனியன் Narikudi Narududi விருதுநகர்: நரிக்குடி ஒன்றிய அலுவலகத்தில் டி.எஸ்.பி. வெங்கடேசனை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டினர். ஒன்றிய அலுவலகத்திற்குள் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல் கல்வீசியும் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுப்பட்ட தலைசிறந்த நாட்டுப்பற்றாளர் காயிதே மில்லத்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
காயிதே மில்லத்தின் 128வது பிறந்தநாள்: திருவல்லிக்கேணியில் உள்ள நினைவிடத்தில் மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!
அரிசி கொம்பன் யானை பிடிப்பட்டதை அடுத்து கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வாபஸ்
மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தில் மக்கள் அக்கறையுடன் பங்கேற்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அரசுப்பள்ளிகளில் தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிக்காமல் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள்
பட்டுக்கோட்டை அருகே கோடை விடுமுறையை கொண்டாடும் வகையில் டெல்டா கடற்கரையில் குடும்பத்துடன் குவிந்த மக்கள்..!!
சுட்டெரிக்கும் வெயில்.! தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு மேலும் தள்ளிபோக வாய்ப்புள்ளதாக தகவல்: முதல்வர் இன்று ஆலோசனை
ரூ.4000 டிக்கெட் விலை ரூ.80,000 : ஒடிசா ரயில் விபத்தை லாப வெறிக்கு பயன்படுத்தும் விமான நிறுவன கொள்ளைக்கு யார் பொறுப்பு : சு வெங்கடேசன்
கேரளாவில் 12 பேரை கொன்ற அரிசிக் கொம்பன் யானை, கம்பத்தில் காவலாளி ஒருவரை அடித்து கொன்ற நிலையில் வனத்துறையினரால் பிடிபட்டது!!
தேனி: கம்பம் அருகே சண்முகா அணைப்பகுதியில் 7 நாட்களாக சுற்றித்திரிந்த அரிசி கொம்பன் யானை பிடிக்கப்பட்டது!!
தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை கண்டுபிடிக்கும் பணி தீவிரம்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் பேட்டி