சென்னை: தர்பார் திரைப்படத்தில் சசிகலா குறித்த வசனம் இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வசனத்தை நீக்காவிட்டால் ரஜினி மற்றும் இயக்குநர் முருகதாஸ் மீது வழக்கு தொடரப்படும் என சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார்.