×

ஊராட்சி ஒன்றியம், மாவட்ட கவுன்சில் தலைவர்களை மறைமுக தேர்தல் மூலம் தேர்நதெடுக்க சட்டத்திருத்த மசோதா பேரவையில் தாக்கல்

சென்னை: ஊராட்சி ஒன்றியம், மாவட்ட கவுன்சில் தலைவர்களை மறைமுக தேர்தல் மூலம் தேர்நதெடுக்க சட்டத்திருத்த மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டமுன்வடியை தாக்கல் செய்தார்.


Tags : Lawmakers ,district council leaders ,panchayat union ,Legislative , Indirect Election, Legislative Bill, Convention, Filing
× RELATED புதுக்கோட்டை அருகே மீண்டும்...