×

ஜம்மு -காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் எறிகுண்டு தாக்குதல்

ஸ்ரீநகர்: ஜம்மு -காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் எறிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் சிக்கி பொதுமக்கள் 2 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Tags : Srinagar ,Jammu and Kashmir Terrorist ,Jammu ,Kashmir , Jammu and Kashmir, militants, grenade attack
× RELATED காஷ்மீரில் 3 தொகுதிகளில் பாஜ போட்டி...