சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா உள்ளவரை நீட் தேர்வு தமிழகத்தில் வரவில்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். அவர் மறைவிற்கு பிறகே நீட் தேர்வு தமிழகத்திற்கு வந்தது. ஜெயலலிதா மிகவும் துணிச்சலானவர், அவர் முடிவை நான் பாராட்டுகிறேன் என்று அவர் தெரிவித்தார்.