டெல்லி: ஜம்மு-காஷ்மீருக்கு செல்ல வெளிநாட்டு தூதர்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நாளை காஷ்மீர் செல்ல வெளிநாட்டு தூதர்கள் 15 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள 15 நாடுகளின் தூதர்கள் காஷ்மீர் சென்று நிலையை பார்வையிட மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.