×

சென்னையில் போரட்டத்தை மீறி ஆட்டோ இயக்கினால் ரூ.500 அபராதம்: தொழிற்சங்கம் அறிவிப்பு

சென்னை: சென்னையில் போரட்டத்தை மீறி ஆட்டோ இயக்கினால் ரூ.500 அபராதம் என தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். முக்கியத்துவம் கருதி மருத்துவமனைக்கு ஆட்டோக்கள் இயக்கப்படும். சென்னை சைதாப்பேட்டை, தியாகராயநகர், எழும்பூர், சேத்துப்பட்டு, சென்ட்ரலில் 30% ஆட்டோக்கள் இயங்கவில்லை.

Tags : Chennai ,protests , Madras, auto, fine, union
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...