×

ஜேஎன்யூ மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்...அய்ஷி கோஷ் பேட்டி

டெல்லி: ஜேஎன்யூ மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜேஎன்யூ மாணவர்கள் சங்க தலைவர் அய்ஷி கோஷ் கூறியுள்ளார். ஜேஎன்யூ-வில் ஆர்எஸ்எஸ் மற்றும் ஏபிவிபி அமைப்புகளை சேர்ந்தவர்கள்தான் தாக்குதல் நடத்தினார்கள். மேலும் பல்கலை. துணை வேந்தரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : JNU ,attackers ,Aishi Ghosh , JNU students, attackers, Aishi Ghosh
× RELATED உலக தரவரிசை வெளியீடு இந்தியாவின் சிறந்த பல்கலை. ஜேஎன்யு