×

சென்னையில் போக்சோ சட்டத்தில் இதுவரை 1000 பேர் கைது: துணை ஆணையர் ஜெயலட்சுமி தகவல்

சென்னை: சென்னையில் போக்சோ சட்டத்தில் இதுவரை 1000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி தகவல் தெரிவித்தார். போக்சோ சட்டம் நடைமுறைக்கு 2012 முதல் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விளக்கம் அளிததுள்ளார்.


Tags : Jayalakshmi 1000 ,Chennai , 1000 arrested,Pokso law, Chennai,Deputy Commissioner Jayalakshmi
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...