×

உச்சநீதிமன்ற வழக்கை காரணம் காட்டி விஜய்மல்லையா விசாரணைக்கு தடை கேட்க கூடாது: உச்சநீதிமன்றம்

டெல்லி: உச்சநீதிமன்ற வழக்கை காரணம் காட்டி கீழமை நீதிமன்றங்களின் விசாரணைக்கு தடை கேட்க கூடாது என விஜய்மல்லையாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. விஜய்மல்லையா இன்னும் எந்த கடனையும் திருப்பி செலுத்தவில்லை என உச்சநீதிமன்றத்தில் அரசு தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Vijaymalleeya ,Supreme Court , Vijaymalleeya, not seek, basis,Supreme Court case
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...