×

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கமிட்டி அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை முடிவுக்கு வந்தது

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கமிட்டி அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. அவனியாபுரம் கிராம பொதுமக்கள் மற்றும் தென்கால் பாசன விவசாயிகள் என்ற பெயரில் ஜல்லிக்கட்டு நடத்தவேண்டும். மேலும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்தும் விவரத்தில் மதுரை ஆட்சியர் வினய் அறிவுறுத்தியுள்ளார்.


Tags : end ,Avaniyapuram Jallikattu Committee ,Avaniyapuram Jallikattu Committee of the Formation , problem , Avaniyapuram ,Jallikattu ,end
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...