×

சென்னை விமான நிலையத்தில் துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.19 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை: துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.19 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்கக்கட்டியை ஆடையில் மறைத்து கடத்தி வந்த தாஜீதீன் என்பவரிடம் சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Dubai airport ,airport ,Chennai , Gold worth, Rs 19 lakh , Chennai airport
× RELATED அதிக பயணிகள் கையாண்டதில் சென்னை விமான நிலையம் 3வது இடம்