சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெறயுள்ள ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சிக்காக 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படத்துள்ளது. ஜன.9,10 ஆகிய தேதிகளில் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கம். மேலும் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, செஞ்சி, திருக்கோவிலூர், திண்டிவனத்தில் இருந்து இயக்கப்படத்துள்ளது.