×

ஈரோடு அருகே 10-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு அரிவாள் வெட்டு

ஈரோடு: ஈரோடு அருகே 10-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை அரிவாள் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மொடக்குறிச்சிளை அடுத்த மேலம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாணவியை அதேபகுதியை சேர்ந்த குமார் என்பவர் அரிவாளால் வெட்டினார்.


Tags : Erode , Scarlet cut,10th grade, schoolgirl , Erode
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...