×

சென்னை உயர்நீதிமன்றம் எதிரே குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி

சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் எதிரே குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மூத்த வழக்கறிஞர்கள் நளினி சிதம்பரம், சண்முகசுந்தரம், வைகை, சுதா ராமலிங்கம், பதர் சையத் தலைமையில் இப்போராட்டமானது நடைபெற்று வருகிறது.


Tags : Attorneys ,Citizenship ,Chennai High Court ,Advocates' Hiogh Court ,Chennai , Madras High Court, Citizenship Amendment, Lawyers, Human chain
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட...