×

பைக் ரேசில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: காவல்துறை அதிகாரிகள் பேட்டி

சென்னை: பைக் ரேசில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரேம் ஆனந்த் சின்கா தெரிவித்துள்ளார். விபத்தில்லாமல் புத்தாண்டை கொண்டாடுவதற்கான முயற்சிகளை காவல்துறை எடுத்து வருகிறது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


Tags : Police officers ,bike racers , Bike race, action, police
× RELATED காவல் அதிகாரிகளுக்கு புதிய இந்திய...