×

கள்ளக்குறிச்சி அருகே மூக்கனூர் ஏரியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி : சங்கராபுரம் அருகே மூக்கனூர் ஏரியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழந்தனர். மூக்கனூர் ஏரியில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி அபிராமி(13), திவ்யா(10) ஆகியோர் உயிரிழந்தனர். 


Tags : girls ,lake ,Mookkanur ,Kallakurichi 2 ,Kallakurichi , Kallakurichi, Mookkanur lake, little girls, deaths
× RELATED பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்..!!