×

நாட்டு மக்களை மத ரீதியில் பிரிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

அசாம்: நாட்டு மக்களை மத ரீதியில் பிரிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்து அசாம் மாநிலத்தை வன்முறை மாநிலமாக மத்திய அரசு மாற்றிவிட்டது. அசாம் மாநிலம் குவாஹாத்தியில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசினார்.


Tags : Rahul Gandhi , Native people, religious, central government, attempt, Rahul Gandhi indictment
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...