×

தென்காசி மாவட்டம் பொட்டல்புதூரில் ஆர்ப்பாட்டம் நடத்திய 2000 பேர் மீது வழக்குப் பதிவு

தென்காசி: தென்காசி மாவட்டம் பொட்டல்புதூரில்  ஆர்ப்பாட்டம் நடத்திய 2000 பேர் மீது வழக்குப்  பதிவு செய்யப்பட்டது.குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்பினர் நேற்று போராட்டம் நடத்தினர்.  

Tags : demonstrators ,Case ,Tenkasi District ,district , Tenkasi, Potalpudur, Demonstration, Case Record
× RELATED திருவேங்கடம் அருகே நேற்றிரவு...