×

ஆலங்குடியில் 2018ம் ஆண்டு வாய் பேச முடியாத சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை

புதுக்கோட்டை : ஆலங்குடியில் 2018ம் ஆண்டு 17 வயது வாய் பேச முடியாத சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வீரய்யா என்பவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


Tags : jail , Prison sentence, Alangudi, Pudukkottai, minor, compensation, sex, molestation
× RELATED புழல் சிறையில் பரபரப்பு காவலருக்கு...