சென்னை : கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு தூக்குத் தண்டனை அளித்த கோவை சிறப்பு நீதிமன்றத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாராட்டு தெரிவித்தார். வருங்காலங்களில் இதுபோன்ற செயல்களை செய்ய அஞ்சி வெட்கப்படக் கூடிய சூழலை இந்த தீர்ப்பு அளித்துள்ளது என்றும் கூறினார்.