×

பாலியல் வன்கொடுமை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற குற்றவாளி தவறை உணர வேண்டும் : சிறுமி உறவினர்

கோவை : கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் மற்றொரு குற்றவாளியை கண்டுபிடித்து தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று சிறுமி உறவினர் ஒருவர் கூறியுள்ளார். குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தூக்குத் தண்டனை பெற்றுள்ள குற்றவாளி தவறை உணர வேண்டும் என்றும் சிறுமி உறவினர் தெரிவித்துள்ளார்.



Tags : felon ,cousin , Coimbatore, sex, sarcasm, santoshkumar, guilty, girl
× RELATED செங்குன்றம் அருகே சொத்து தகராறில்...