ஈரோடு : கோபிச்செட்டிபாளையம் குள்ளம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைச்சர் செங்கோட்டையன் வரிசையில் காத்திருந்து வாக்களித்தார். மேலும் ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்ய மக்கள் ஆர்வமாக வாக்களிக்கின்றனர்.