×

கடன் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக எஸ்பிஐயின் 4 தலைமை மேலாளர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு

சென்னை: ரூ.35 கோடி கடன் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக எஸ்பிஐயின் 4 தலைமை மேலாளர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. சென்னை கிரீம்ஸ் சாலை எஸ்பிஐ வங்கியில் பணியாற்றிய 4 தலைமை மேலாளர்கள் உள்பட 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனியில் 13 இடங்களில் காற்றாலை அமைப்பதாக 2014ல் கடன் வாங்கி 7 இடங்களில் மட்டுமே அமைத்ததாக புகார் எழுந்துள்ளது.

Tags : CBI ,SBI ,chief managers , sbi
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...