×

பெரியார் என்னும் சுயமரியாதை அரக்கனை சனாதன சாக்கடைகளால் ஒன்றும் செய்ய முடியாது: உதயநிதி ஸ்டாலின்

சென்னை: பெரியார் என்னும் சுயமரியாதை அரக்கனை சனாதன சாக்கடைகளால் ஒன்றும் செய்ய முடியாது என்று உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். பாஜகவின் வக்கிரத்தை கண்டு கூட ஆளும் அதிமுக அரசு அமைதி காக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

Tags : Udayanidhi Stalin ,sanitary sewers ,Periyar ,sewers ,Sanatana , Periyar, self-respecting monster, cannot do anything , sanitary sewers, Udayanidhi Stalin
× RELATED செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி...