×

டெல்லி கிராரியில் உள்ள துணிக்கிடங்கு ஒன்றில் நள்ளிரவு பயங்கர தீ விபத்து: 9 பேர் பலி

டெல்லி: டெல்லியின் கிராரி என்ற இடத்தில்  உள்ள துணிக்கிடங்கு ஒன்றில் நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில்,  9 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர்.


Tags : garment factory ,Delhi Delhi ,Krari , Delhi, Krari, cloth bunker, midnight fire, 9 killed
× RELATED டெல்லியில் இருந்து வெளிநாடுகளுக்கு...