தி.மலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை மகா தீபம் இன்று இரவுடன் நிறைவு பெறுகிறது. அதையொட்டி கோயில் மூன்றாம் பிரகாரத்தில் இருந்து 11வது நாளாக பிரகாசித்த மகா தீபத்தை பக்தர்கள் தரிசித்தனர். அதேபோல் 2,668 அடி உயர மலை உச்சியில் இன்று மாலை மகாதீபம் ஏற்றப்பட்டது.